"இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும்" - ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்

படித்தவர்களும், இளைஞர்களும் இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல பொங்கல் திருநாளில் உறுதி ஏற்க வேண்டும் என, ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க வேண்டும் - ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள்
x
அவர் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில், நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களையும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் உறுதியை தமிழ் மக்கள் அனைவரும் இந்த பொங்கல் திருநாளில் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்