புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் : "நேரில் காண கூட்டம் கூட வேண்டாம்" - பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள்
புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண பொதுமக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் , அப்போட்டிகள் சமூகவலை தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரில் காண பொதுமக்கள் கூட்டம் கூட வேண்டாம் என்றும் , அப்போட்டிகள் சமூகவலை தளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மதுரை மாவட்ட
எஸ்.பி. சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.
Next Story