"5.56 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகம் வருகிறது" - சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்தில் 5 புள்ளி 56 லட்சம் டோஸ்கள் இன்று தமிழகம் வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பு மருந்தில் 5 புள்ளி 56 லட்சம் டோஸ்கள் இன்று தமிழகம் வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் பேசிய அவர்,  தடுப்பூசி செலுத்துவதில் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் முதல் டோஸ் செலுத்தி,14 நாட்களுக்கு பிறகு 2-வது டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்றார். 


Next Story

மேலும் செய்திகள்