கும்பகோணம் : பள்ளி ஆசிரியைகள் வைத்த உற்சாக பொங்கல்

கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஒன்றில், பொங்கல் வைத்த ஆசிரியைகள், பறையிசைத்தும் கும்மியடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
கும்பகோணம் : பள்ளி ஆசிரியைகள் வைத்த உற்சாக பொங்கல்
x
தைத் திருநாள் நெருங்கிவிட்ட நிலையில், பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் விழா களைகட்டி வருகிறது. இதன் ஒருபகுதியாக கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவர்களை அழைக்காத ஆசிரியைகள், கூட்டாக மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். கரும்பு, மஞ்சள் கொத்து கட்டி பொங்கல் வைத்த அவர்கள், படையல் வைத்து சூரியனுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். கொரோனா பரவலை மையப்படுத்தி, மாணவர்களை அழைக்கவில்லை. ஆசிரியைகளின் கும்மிப்பாட்டு, கவரும்படியாக இருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்