"அவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றம் - விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு செயலுக்கு வரும்" : முதலமைச்சர் பழனிசாமி

50 ஆண்டு காலம் நிறைவேறாத அவினாசி - அத்திகடவு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
அவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றம் - விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு செயலுக்கு வரும் : முதலமைச்சர் பழனிசாமி
x
50 ஆண்டு காலம் நிறைவேறாத அவினாசி - அத்திகடவு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். ஆயிர​த்து 652 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அவினாசி - அத்திகடவு திட்டம் ஒராண்டில் செயற்பாட்டுக்கு வரும் என்ற அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைத்துள்ளதாக குறிப்பிட்டார். ஊழல் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும், மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும்  என்ற அவர், சட்டரீதிய அதிமுக அரசு செயல்படுகிறது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்