"அவினாசி- அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றம் - விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு செயலுக்கு வரும்" : முதலமைச்சர் பழனிசாமி
50 ஆண்டு காலம் நிறைவேறாத அவினாசி - அத்திகடவு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
50 ஆண்டு காலம் நிறைவேறாத அவினாசி - அத்திகடவு திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். ஆயிரத்து 652 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட அவினாசி - அத்திகடவு திட்டம் ஒராண்டில் செயற்பாட்டுக்கு வரும் என்ற அவர், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைத்துள்ளதாக குறிப்பிட்டார். ஊழல் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும், மக்கள் தீர்ப்பு கொடுக்கட்டும் என்ற அவர், சட்டரீதிய அதிமுக அரசு செயல்படுகிறது என்றார்.
Next Story