கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : 24 மணி நேரங்களில் மழை பெய்யக் கூடும் - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்றும் நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்