ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்
திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தினர்.
திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு நடத்தினர். முன்னதாக கோயில் யானைக்கு பழங்கள் வழங்கி முதலமைச்சர் ஆசி பெற்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
Next Story