நடராஜர் கோயிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா - ஆயிரங்கால் மண்டபத்தில் சிறப்பு பூஜை
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆரூத்ரா தரிசன விழா, வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆரூத்ரா தரிசன விழா, வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஊரடங்கு கட்டுப்பாட்டிற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story