அ.தி.மு.க. பிரசார பொது கூட்டம் : "அழைப்பு விடுத்தும் ஏன் பங்கேற்க வில்லை என்பதை கூட்டணி கட்சிகளிடம்தான் கேட்க வேண்டும்" - நடிகை விந்தியா

அதிமுக பிரசார பொது கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்தும் ஏன் பங்கேற்க வில்லை என்பதை கூட்டணி கட்சிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று அக்கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பிரசார பொது கூட்டம் : அழைப்பு விடுத்தும் ஏன் பங்கேற்க வில்லை என்பதை கூட்டணி கட்சிகளிடம்தான் கேட்க வேண்டும் - நடிகை விந்தியா
x
அதிமுக பிரசார பொது கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக அழைப்பு விடுத்தும் ஏன் பங்கேற்க வில்லை என்பதை கூட்டணி கட்சிகளிடம்தான் கேட்க வேண்டும் என்று அக்கட்சி கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார். திமுக குறைகளை சுட்டிகாட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். 
அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்றும் அதன் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றும் நடிகை விந்தியா தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்