675 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் - ரூ.85 லட்சம் மதிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார்.
675 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் - ரூ.85 லட்சம் மதிப்பில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்
x
வேதாரண்யத்தில் 675 குடும்பங்களுக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினார். நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள குரவப்புலம், மருதூர் வடக்கு கிராமம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 4 ஆடுகள் அளிக்கப்பட்டன. 

Next Story

மேலும் செய்திகள்