ஆகாயத் தாமரை அகற்றப்போவதாக திமுக அறிவிப்பு - அதிரடியாக களத்தில் இறங்கியது அதிமுக

சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் சித்தேரி, சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்நிலையில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்தது.
ஆகாயத் தாமரை அகற்றப்போவதாக திமுக அறிவிப்பு - அதிரடியாக களத்தில் இறங்கியது அதிமுக
x
சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் சித்தேரி, சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இந்நிலையில் மடிப்பாக்கம் பாலையா கார்டன் பகுதியில் ஏரியில் ஆகாய தாமரை வளர்ந்தது. இந்த ஆகாய தாமரையை காலை 11 மணிக்கு அகற்றப் போவதாக சென்னை தெற்கு திமுக மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இந்த நிலையில்,காலை 9 மணிக்கு அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெ.கே. மணிகண்டன் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஏரியில் ஆகாய தாமரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்