"மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் தேவை" - ஊதிய உயர்வை மறுஆய்வு செய்யும் உத்தரவால் இழப்பு
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி, அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். தேனி, செங்கல்பட்டு, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவர்கள் 8 பேர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில், முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசு பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாக கூறியுள்ளனர். தங்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளில், ஊதிய உயர்வு மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009-ல் பிறப்பித்த அரசாணை, அரசு மருத்துவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
Next Story