"சூரப்பா பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக" - தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சூரப்பா முதன்முதலில் பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக என்றும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சூரப்பா முதன்முதலில் பதவியேற்றபோது எதிர்ப்பு தெரிவித்தது தேமுதிக என்றும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தப்பு செய்தால் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என கருத்து கூறியுள்ளார்.
Next Story