வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் முதலமைச்சர் பழனிசாமி பிரார்த்தனை
நாகை மாவட்டத்தில் இன்று புயல் சேதங்களை பார்வையிடும் நிலையில் வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
நாகை மாவட்டத்தில் இன்று புயல் சேதங்களை பார்வையிடும் நிலையில், வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அவருக்கு, ஆலய நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மாதாவிற்கு தான் கொண்டு வந்த மாலையை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருட்தந்தையிடம் வழங்கினார். அவருக்கு மாதாவின் உருவத்துடன் கூடிய நினைவுப்பரிசை, அருட்தந்தை வழங்கினார்.
Next Story