கொரோனா சித்தா சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தமிழகத்தில் உள்ள 33 கொரோனா சித்தா சிகிச்சை மையங்களில் உடனடியாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 33 கொரோனா சித்தா சிகிச்சை மையங்களில் உடனடியாக ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது உடனடியாக கொரோனாவுக்கு சிகிச்சை வழங்கும் 33 மையத்தில் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Next Story