200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை - ஒப்பந்ததாரர் வீட்டில் திருடர்கள் கைவரிசை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஒப்பந்ததாரர் வீட்டில், 200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
200 சவரன் நகை, 6 கிலோ வெள்ளி கொள்ளை - ஒப்பந்ததாரர் வீட்டில் திருடர்கள் கைவரிசை
x
 சென்னையில் இருந்து வீடு உத்தண்டிகண்டிகை கிராமத்திற்கு திரும்பிய ஒப்பந்ததாரர், வீட்டில் கொள்ளையர்கள் கைவரிசைகாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்