காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்

இரு நாடுகளில் புயல் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது - இரு நாடுகளில் கரையை கடக்கும் புரெவி புயல்
x
வங்க கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம், நேற்று மாலை 5.30 மணி அளவில் புயலாக வலுப்பெற்றதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு புரெவி என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இது இன்று மாலை இலங்கையிலும், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே வரும் 4ஆம் தேதி அதிகாலையும், கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்