கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர்.
கார்த்திகை தீபமேற்றி குழந்தைகள், இளம்பெண்கள், இல்லதரசிகள் வழிபாடு
x
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, குடும்பமாக ஒன்றுகூடிய பெண்கள், வீட்டில் நன்மை ஒளி பரவவேண்டி தீபமேற்றி வழிபட்டனர். கோவை வடவள்ளி பகுதியில், உறவினர் வீட்டில் ஒன்றுகூடிய இளம்பெண்கள், வாழ்வில் நன்மை பெற வேண்டியும், அனைத்து துன்பங்களும் மறைய  வேண்டியும் வழிபட்டனர். சிறுவர்களுடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்