தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்

மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது.
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு ஜெயலலிதா பெயர் - பிப்.24-ம் தேதி ஜெயலலிதா சிலை திறப்பு என தகவல்
x
மெரினா கடற்கரை சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் மற்றும் சிலை விரைவில் நிறுவப்படவுள்ளது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ், கடந்த மார்ச் மாதம் 24 தேதி இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனடிப்படையில் அதிகாரிகளின் அனுமதியோடு, வரும் பிப்ரவரி 24 தேதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72 பிறந்த நாளன்று, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா வளாகம் என்று பெயர் மாற்றமும், அவரது சிலையும் வைக்கப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்