மாவட்ட ஆட்சியர், அதிமுகவினரை முற்றுகையிட்ட பெண்கள் - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரையும், அதிமுகவினரையும் பெண்கள் முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர், அதிமுகவினரை முற்றுகையிட்ட பெண்கள் - அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு
x
தேவதானப்பட்டியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் பேரூராட்சி நிர்வாகத்தால் செய்து தரப்படவில்லை என்று அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  14, 15 மற்றும்16-வது வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாவும் குற்றம்சாட்டினர். அப்போது, கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் கூறியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.



Next Story

மேலும் செய்திகள்