சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: "தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன்?" - மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: தாக்குதல் குறித்து அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன்? - மனுதாரர்களுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
x
சாத்தான்குளம் சம்பவத்தில் கைதிகள் மீதான தாக்குதல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு சொல்லாதது ஏன் என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள  
காவலர்கள் தொடுத்த ஜாமீன் மனு மீதான விசாரணையில் மேற்கண்ட கேள்வியை எழுப்பிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்