டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில், சிங்கபூரை சேர்ந்த டி.பி.எஸ் வங்கியின் துணை நிறுவனமான டி.பி.எஸ் இந்தியா 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுப்பாட்டில் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி
x
லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில், சிங்கபூரை சேர்ந்த டி.பி.எஸ் வங்கியின் துணை நிறுவனமான டி.பி.எஸ் இந்தியா 2 ஆயிரத்து 500 கோடி  ரூபாய் முதலீடு செய்துள்ளது. நாளை முதல் லக்‌ஷ்மி விலாஸ் வங்கி, டி.பி.எஸ் இந்தியாவின் முழு கட்டுபாட்டிற்குள் வருகிறது. லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி முடக்கி வைத்திருந்த நிலையில், நாளை முதல் இந்த முடக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, வங்கி செயல்பாடுகள் முழுமையாக அனுமதிக்கப்படுகின்றது. இனி லக்‌ஷ்மி விலாஸ் வங்கி, டி.பி.எஸ் இந்தியா என்ற பெயரில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்