புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் - தென்தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் - தென்தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றுழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகிய நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில், வரும் 29ஆம் தேதி மீண்டும் புதிய புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தென் தமிழகத்தின் மேற்குப்பகுதி நோக்கி நகர வாய்ப்புள்ளதாகவும், அடுத்த கட்ட  நகர்வுகள் படிப்படியாக தெரிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்