நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: "கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: கடலோர மாவட்டங்களில் 465 ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
x
நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 465 அவசரகால ஊர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 108 கட்டுப்பாட்டு மையத்தில் வழக்கத்தை விட கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்