புறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாளை புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புறநகர் ரயில் சேவையும் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு
x
நிவர் புயல் காரணமாக, முன்னதாக நாளை ஒருநாள் மட்டும் தமிழக தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவை நிறுத்திவைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்த நிலையில், நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை, சென்னை புறநகர் ரயில் சேவையும் நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்