நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

நிவர் புயல் காரணமாக இன்றும், நாளையும் நடைபெற சி.ஏ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நிவர் புயல் எதிரொலி- சி.ஏ., தேர்வுகள் ஒத்திவைப்பு - டிச. 9, 11ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
x
சிஏ இன்டர்மீடியட் தேர்வுகள் இன்றும், நாளையும் சென்னை, கடலூர்,  புதுச்சேரி உள்ளிட்ட 10  இடங்களில் நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நிவர்  புயல் காரணமாக இந்தத் தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்