வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் - வேலூர் இப்ராஹிம் சாலையில் அமர்ந்து தர்ணா

பாஜகவின் வேல் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்குமாறு "வேலூர் இப்ராஹிம்" சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க வேண்டும் - வேலூர் இப்ராஹிம் சாலையில் அமர்ந்து தர்ணா
x
பாஜகவின் வேல் யாத்திரைக்கு செல்ல அனுமதி வழங்குமாறு "வேலூர்  இப்ராஹிம்" சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். சேலம் குரங்குசாவடி பகுதியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் அக்கட்சியின் வேல்யாத்திரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு செல்ல முயன்ற தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் கட்சித் தலைவர் இப்ராஹிம் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த இப்ராஹிம் அனுமதி வழங்கவில்லையென்றால், தன்னை கைது செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்