"சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கைது செய்க" - மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி கோரிக்கை

விருத்தாசலம் கிளை சிறையில் கைதி செல்வமுருகன் மரணம் அடைந்தது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டும், இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தை கைது செய்க - மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி கோரிக்கை
x
விருத்தாசலம் கிளை சிறையில் கைதி செல்வமுருகன் மரணம் அடைந்தது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் விசாரிக்க சிறப்புக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மதுரையில் பேசிய மக்கள் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி திபேன், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்