சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் 3 பேரை காவலில் விசாரிக்க கோரி மனு

சென்னையில் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான 3 பேரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - கொலையாளிகள் 3 பேரை காவலில் விசாரிக்க கோரி மனு
x
சென்னை யானைகவுனியில் ஷீத்தல் மற்றும் அவரது பெற்றோர் என  3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைலாஷ், ரவீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய 3 பேர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டனர். கொலையாளிகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்