"நான் 8 பைசா கூட முறைகேடாக பெறவில்லை" - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

தான் 8 பைசா கூட முறைகேடாக வாங்கவில்லை என்றும், தான் பதவியில் இருந்து விலக போவதில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.
நான் 8 பைசா கூட முறைகேடாக பெறவில்லை - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா
x
தான் 8 பைசா கூட முறைகேடாக வாங்கவில்லை என்றும், தான் பதவியில் இருந்து விலக போவதில்லை என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சூரப்பா, விசாரணை ஆணையம் விசாரிக்கட்டும், அதனால் தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்