தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி
x
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  கும்பாபிஷேக விழாவில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு மற்றும் நிலையான வழிமுறைகளை கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்