ஆபத்தை விளைவிக்கும் வகையில் துணிக்கடையில் பட்டாசுக்கள் - ஆய்வு செய்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆபத்தை விளைவிக்கும் வகையில் துணிக்கடையில் பட்டாசுக்கள் - ஆய்வு செய்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்
x
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் துணிக்கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அங்குள்ள தனியார் துணிக்கடையில் பட்டாசுக்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர் ஜெயலட்சுமி ஆய்வு செய்த போது, மரக்கடை, மின்மாற்றி இருக்கும் பகுதியில்  துணிக்கடையில் பட்டாசுக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்