பொன்னேரியில் அதிமுக எம்.எல்.ஏ. முற்றுகை: அடிப்படை வசதிகளை செய்யாதது ஏன்? கிராம மக்கள் கேள்வி

பொன்னேரி அடுத்த போந்தவாக்கம் ஊராட்சியில், அதிமுக எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமனை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொன்னேரியில் அதிமுக எம்.எல்.ஏ. முற்றுகை: அடிப்படை வசதிகளை செய்யாதது ஏன்? கிராம மக்கள் கேள்வி
x
பொன்னேரி அடுத்த போந்தவாக்கம் ஊராட்சியில், அதிமுக எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமனை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி, குடிநீர் மற்றும் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராதது ஏன் எனக் கேள்விகளை எழுப்பினர். அவர்களை சமாதானம் செய்த எம்.எல்.ஏ. பலராமன், 1 மாதத்திற்குள் சாலை அமைத்து குடிநீர் பிரச்சினை தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்