எம்.எல்.ஏ. கருணாஸ் மீதான கொலை மிரட்டல் வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நடிகர் கருணாஸ் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் பாண்டித்துரை என்பவர் மனு தாக்கல்
எம்.எல்.ஏ. கருணாஸ் மீதான கொலை மிரட்டல் வழக்கு - அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
நடிகர் கருணாஸ் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரி, தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. பாண்டித்துரை என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு, டிசம்பர் முதல் வாரத்திற்கு விசாரணையை ஒத்தி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்