"திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசுகிறார்" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதல்வர், துணை முதல்வரை அவதூறு பேசுவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் அவதூறு பேசுகிறார் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
முதல்வர் மற்றும் துணை முதல்வரை அவதூறு பேசுவதை திமுக தலைவர் ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசினார்

Next Story

மேலும் செய்திகள்