"விவசாயிகளை கொச்சைப்படுத்துகிறார் ஸ்டாலின்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
என்னை போலி என விமர்சித்து, விவசாயிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார்.
என்னை போலி என விமர்சித்து, விவசாயிகளை தி.மு.க தலைவர் ஸ்டாலின் கொச்சைப்படுத்துவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், என்னுடைய உழைப்புக்கு ஸ்டாலின் சான்றிதழ் தர வேண்டிய அவசியமில்லை என்றார்.
Next Story