"அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு" - அரசாணை வெளியீடு -தமிழக அரசு தகவல்
மருத்துவ உயர் சிறப்பு படிப்புகள், டிப்ளமோ மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவ உயர் சிறப்பு படிப்புகள், டிப்ளமோ மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, 50 சதவீத இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
Next Story