செங்கல் விலை கடும் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செங்கல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் செங்கல் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
செங்கல் விலை கடும் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் பாதிப்பு
x
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செங்கல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் செங்கல் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். கடந்த மாதம் பெய்த மழையால் செங்கல் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. தற்போது மீண்டும் செங்கல் தயாரிக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், செங்கல் விலை வீழ்ச்சியால் தங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான தனி நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்