பாம்பன் ரயில் பாலத்தின்மீது மோதிய இரும்பு மிதவை - எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்

பாம்பனில் புதிய பாலத்தின் கட்டுமான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு மிதவை ரயில் பாலத்தின் மீது மோதியது.
பாம்பன் ரயில் பாலத்தின்மீது மோதிய இரும்பு மிதவை - எந்த சேதமும் ஏற்படவில்லை என தகவல்
x
பாம்பனில் புதிய பாலத்தின் கட்டுமான பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரும்பு மிதவை ரயில் பாலத்தின் மீது மோதியது. பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பலத்த காற்றால் ரயில் பாலத்தின்மீது மோதிய இரும்பு மிதவையை, 3 நாட்டுப்படகுகளின் உதவியுடன் ஊழியர்கள் மீட்டனர். இதில் பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்