நீர்மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது - தமிழகம் முதலிடம், மகாராஷ்டிரா 2வது இடம்

நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து தேசிய விருதை வென்றுள்ளது.
நீர்மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான தேசிய விருது - தமிழகம் முதலிடம், மகாராஷ்டிரா 2வது இடம்
x
நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்து தேசிய விருதை வென்றுள்ளது. இரண்டாவதாக மகாராஷ்டிர மாநிலமும், மூன்றாவதாக ராஜஸ்தான் மாநிலமும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் தென்னிந்தியாவில் சிறந்த மாவட்டத்திற்கான பிரிவில் வேலூருக்கு முதலிடமும், கரூருக்கு இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சகத்தின் சார்பாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்