"கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிய அமைச்சகம் வேண்டும்" - தி.மு.க. எம்.பி. ௧லாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

கட்டுமான தொழிலாளர்களுக்கென புதிதாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று திமுக எம்.பி. ௧லாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு புதிய அமைச்சகம் வேண்டும் - தி.மு.க. எம்.பி. ௧லாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு கடிதம்
x
கட்டுமான தொழிலாளர்களுக்கென புதிதாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டும் என்று திமுக எம்.பி. ௧லாநிதி வீராசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிலர், கடந்த வாரம்  ௧லாநிதி வீராசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்ததையடுத்து அவர் 
பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்