மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு
x
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த துணைவேந்தர் பார்த்தசாரதி, இதுவரை 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்