மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு - தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் இம்மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, துணைவேந்தர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த துணைவேந்தர் பார்த்தசாரதி, இதுவரை 4 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நவம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கைக்கான கால அவகா சம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
Next Story