வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு : "மிகவும் வருத்தம் அடைந்தேன்" - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மறைவு : மிகவும் வருத்தம் அடைந்தேன் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்
x
வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவை அறிந்து மிகவும் வருத்தம் அடைந்ததாக கூறி உள்ளார். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு எளிமையானவர் என்று புகழாரம் சூட்டியுள்ள ஆளுநர், அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். 




Next Story

மேலும் செய்திகள்