டாஸ்மாக் கடையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரம் பணம், 60 மதுபாட்டில்கள் பறிமுதல்

வேலூரில் டாஸ்மாக் கடையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
டாஸ்மாக் கடையில் கணக்கில் வராத ரூ.61 ஆயிரம் பணம், 60 மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் அதிரடியாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடைகளில் கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. விடிய விடிய நடந்த சோதனையின் முடிவில் 61 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்