"சமூகநீதியை நிலைநாட்ட சபதம் ஏற்போம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனின் கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சமூகநீதியை நிலைநாட்ட சபதம் ஏற்போம் - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
x
அவர் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி முன்னெடுத்து செல்லவேண்டிய முக்கியமான காலகட்டம் இது எனக் குறிப்பிட்ட அவர், அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும்  திரும்ப, சபதம் ஏற்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்