"சமூகநீதியை நிலைநாட்ட சபதம் ஏற்போம்" - தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
முன்னாள் குடியரசு தலைவர் கே.ஆர்.நாராயணனின் கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி முன்னெடுத்து செல்லவேண்டிய முக்கியமான காலகட்டம் இது எனக் குறிப்பிட்ட அவர், அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story