தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ் குற்றச்சாட்டு

56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் சமூக நீதி மறுக்கப்படுவதாக ராமதாஸ்  குற்றச்சாட்டு
x
56 வகையான பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்காக நல வாரியம் அமைத்து, ஆந்திர அரசு சாதனை படைத்திருப்பதாக ராமதாஸ் பாராட்டியுள்ளார். அதே சமயம் சமூக நீதியின் தொட்டில் என்று கூறிக்கொண்டு தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதியை மறுப்பதாக ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளை அவர் குற்றம்சாட்டினார். தமிழகத்திலும் 30 ஆயிரத்துக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட சமுதாயத்திற்கு நலவாரியங்கள் அமைக்க வேண்டும், அதன் தலைவராக அந்த சமுதாய மக்களையே நியமிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்