திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக

நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை பொறுப்பாளர்களை நியமித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் நான்காக பிரிப்பு - நிர்வாக வசதிக்காக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்தது திமுக
x
நிர்வாக வசதிக்காக திருப்பூர் மாவட்டத்தை, 4 மாவட்டங்களாக பிரித்து, திமுக தலைமை  பொறுப்பாளர்களை நியமித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாநகர், தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு என நான்காக பிரிக்கப்பட்டுள்ளது.  இதன் மாவட்டம் பொறுப்பாளர்களாக திருப்பூர் மாநகர் மாவட்டத்திற்கு செல்வராஜ், திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு பத்மநாபன், திருப்பூர் கிழக்கு மாவட்டத்துக்கு சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்டத்திற்கு ஜெய ராமகிருஷ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்