பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாட்டம் - ரவுடி உட்பட 3 பேரை கைது செய்த போலீசார்

சென்னையில் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாடிய ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாட்டம் - ரவுடி உட்பட 3 பேரை கைது செய்த போலீசார்
x
சென்னையில் பிறந்தநாள் கேக்கை கத்தியால் வெட்டி கொண்டாடிய ரவுடி உட்பட 3 பேரை போலீசார்  கைது செய்தனர். சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த ரவுடியான சஞ்சய் கடந்த 10ஆம் தேதி தன் பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து பட்டாக்கத்தியால் வெட்டி கொண்டாடினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரவுடி சஞ்சய் மற்றும் அவரது நண்பர்கள் என 3 பேரை போலீசார் கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்