தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலி - அனைத்து துறை செயலாளர்களுக்கு பொதுத்துறை முதன்மை செயலாளர் கடிதம்

சென்னை தலைமைச் செயலகத்தில் 6500 பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் கொரோனா பாதிப்பு எதிரொலி - அனைத்து துறை செயலாளர்களுக்கு பொதுத்துறை முதன்மை செயலாளர் கடிதம்
x
சென்னை தலைமைச் செயலகத்தில் 6500   பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்நிலையில், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் செயலகத்தின் அனைத்து  பிரிவு ஊழியர்களுக்கு ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க தேவையான ஆக்சிமீட்டர்கள் மற்றும் வெப்பநிலையை சரிபார்க்க வெப்ப ஸ்கேனர்களை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருந்தார்.


Next Story

மேலும் செய்திகள்