கொரோனா விழிப்புணர்வில் புது முயற்சி - நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் அசத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாட்டுப்புற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வில் புது முயற்சி - நாட்டுப்புற கலைநிகழ்ச்சி மூலம் அசத்தல்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் சார்பில் கொரோனா விழிப்புணர்வு  நாட்டுப்புற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. 

பொது மக்களுக்கு இலவ முகக் கவசங்கள் மற்றும் கிருமி நாசினி, முகக்கவசம் வழங்கப்பட்டது. நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வுக்கு ஏற்பாடு செய்த போலீசாருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்